top of page

*அரசு கொடுக்கும் பணத்தை வைத்து விவசாயிகள் என்ன உருப்படியாக செய்யலாம்?*

*சில ஆலோசனைகள்*:

1. முறையான வரப்பு அமைக்க ரூ.4500/ஏக்கர்
2. குழிஎடுத்து வரப்பமைக்க ரூ.5000/ஏக்கர்.
3. 7மணி நேர Jcb பயன்பாட்டில் சிறிய பண்ணைக்குட்டை
4. கோடை உழவு சிறப்பாக
5. தீவன சோளக் கட்டைகள்
6. தீவனத்திற்கு வைக்கோல்
7. தாது உப்பு பாக்கெட்/ கட்டிகள்
8. 200/100 லிட் டிரம்கள்
9.1000 லிட் சின்டெக்ஸ் டிரம்.+ 1 இஞ்ச் பிளாஸ்டிக் குழாய் 100 மீட்டர்
10. சித்திரை/ஆடிப் பட்டத்திற்கான விதைகள்
11.உயிர் உரங்கள்.
12. விளக்குப் பொறிகள்,
மஞ்சள் அட்டைகள்
13. கோனொ வீடர்
14.இயற்கை விவசாய புத்தகங்கள்.
15.மாட்டுக் கொட்டகைத் தளம்.
16.மாட்டுக் கொட்டகை கூரை
17.தென்னை, மா, தேக்கு,குமிள்,செம்மரக் கன்றுகள் (விருப்பப்படி)
18.மாதாந்திர வைப்புத் தொகையின் 3 மாதத் தவணைகள்.
19.உயிர் வேலிக் கன்றுகள்.
20.நாட்டுக் கோழிக்குஞ்சுகள்.(75 எண்கள்)

கிடைக்கும் உபரிப் பணத்தை முறையாக செலவழிக்கலாம்.

512aabIeWqL._AC_US218_.jpg
dd41a531-b730-417f-af60-407bb9c81b8c.jpg

                 விற்பனை (For Sales)

விவசாயிகள் அனைவரும் வயல்களில் வரப்பை சுற்றியோ அல்லது மற்ற பயிர்களுக்கு இடையில் ஊடு பயிராவோ மரக்கன்ருகள் நடக்கூடியவர்களுக்கு எங்களிடம் மிக குறைந்த விலையில் நல்ல பலன் தரக்கூடிய மரக் கன்றுகள் உள்ளது.

மர வகையில் நாட்டு தேக்கு, குமிழ் தேக்கு, செஞ்சந்தனம், மஹோகனி, வேங்கை, சவுக்கு, ஈட்டி

பழ மரங்கள் கொய்யா, மாதுளை, சீதா கொய்யா, எலுமிச்சை, அரநெல்லி, முழு நெல்லி

பூசெடிகளாகிய கொத்துமல்லி, குண்டு மல்லி, கட்டை முல்லை, காக்கடா, கனகாம்பரம், அரளி, நாட்டுரோஸ், பிச்சிபூ, மற்றும் பல.

மேலும் வேப்ப மரம், புங்க மரம், பூவரசமரம், அரசமரம், ஆலமரம், வாகை மரம், வாதா மரம், நாவல் மரம், இலுப்பை மரம், தானி மரம், ஆவி மரம், நீர்மருதமரம்.

பூமரங்களாகிய மந்தாரை, சென்பகம், மகிழம், மனோரஞ்சிதம், மற்றும் பல.

மேலே குறிப்பிட்டுள்ள மரக் கன்றுகள் மற்றும் பூச்செடிகள் அனைத்தும் எங்களது சொந்த உற்பத்தியில்.

விலை: 5௫ 50 பைசா மட்டுமே.

அதில் சிலவகை செடிகளுக்கு விலை மாற்றம் இருக்கும்.

குறிப்பு: கொரியரில் அனுப்ப முடியாது.

சிவாஜி 
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:
+91 9715803239
+91 7826983807

vermicompost-250x250.jpg
71JobmUNJaL._SL1200_.jpg
urea-250x250.jpg
7787be6e-59a7-4f3d-ac54-60bf58fae75e.jpg

                                  பாரம்பரிய நெல் ரகங்கள்


நெல்லின் தொடக்கம்


பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. (((((((((((((((((மேலும்)))))))))))

 

இயற்கை முறையில் விவசாயம் செய்து கையால் அடீக்கப்பட்ட பாசுமதி விதை நெல் கிடைக்கும் >>>>>>>>> 9894435644  <<<<<<<<<<<

6aa1fed2-d583-488c-ae5e-812ee42e96e6.jpg
images (1).jpg
61L8y-ivo0L._SL1500_.jpg
முந்திரிப்-பழத்தின்-சுவாரசியமான-மருத்துவ

பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை

 

வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. முருங்கையையும் வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும்.  (((((((((((((((((மேலும்)))))))))))

p24a.jpg
41tPXdE3-rL.jpg

தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்

தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள்ி அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.

தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.

ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது. (((((((((((((((((மேலும்)))))))))))

FotoFlexer_Photo.jpg
3DeT0PM.png
bottom of page